வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயம்
தேவஸ்தான அறிவித்தல் 2013
==========<>==========
வதிரி பூவற்கரைபிள்ளையார் ஆலய
வசந்தமண்டப கலச அபிஷேகம்
வசந்தமண்டப கலச அபிஷேகம்
கும்பிடுவார் வேண்டும் குறைதீர்த்தரு நிதியம்
அம்புவியில் மெய்பவனே ஐங்கரனே-தும்பிமுகக்
கன்றே பூவர்கரைவாழ் கற்பகமே காவலனே
நன்றே அருள்வாய் நமக்கு
மெய்யடியார்களே.....!
நிகளும் மங்களகரமான விஜய வருஷம்,ஆனிமாதம் 7ம் நாள்
(21.06.2013) வெள்ளிக்கிழமை முற்பகல் 9.48 மணிமுதல்
10.30 மணிவரையுள்ள பூர்வபசஷ திரயோதசித்தியும்,
அனுஷ நட்சத்திரமும்,சித்தயோகமும் கூடிய
சிங்கலக்கின சுபமுகூர்த்தவேளையில் எம்பெருமானின்
வசந்தமண்டப கலச அபிஷேகம்
நடைபெற இறையருள் கூடியுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
20.06.2013 வியாழன் மாலை 04.00 மணி
வினாயகர் வழிபாடு,புண்ணியாக வாசனம்,அனுக்ஞை,
வாஸ்த்துசாந்தி,தீபஸ்தாபனம்,கலசஸ்தபனம்
நடைபெறும்.
21.06.2013 வெள்ளி முற்பகல் 07.30 மணிக்கு
அக்கினிஹோமம்,தீபாரதனை,
தொடர்ந்து முப 09.48 மணிமுதல் 10.30 மணிவரையுள்ள
சுபமுகூர்த்த வேளையில்
கலச அபிஷேகம் நடைபெற்று எம்பெருமானுக்கு
வசந்தமண்டப விஷேடபூசைகள்
இடம்பெற்று,எம்பெருமான் வீதிவலம் வந்து
அடியார்களுக்கு பேரருள் புரிவார்.
...முகூர்த்த நிர்ணயம்...
சிவஸ்ரீ.ம.வேதாரணியக் குருக்கள்
20.06.2013 வியாழன் மாலை 04.00 மணி
வினாயகர் வழிபாடு,புண்ணியாக வாசனம்,அனுக்ஞை,
வாஸ்த்துசாந்தி,தீபஸ்தாபனம்,கலசஸ்தபனம்
நடைபெறும்.
21.06.2013 வெள்ளி முற்பகல் 07.30 மணிக்கு
அக்கினிஹோமம்,தீபாரதனை,
தொடர்ந்து முப 09.48 மணிமுதல் 10.30 மணிவரையுள்ள
சுபமுகூர்த்த வேளையில்
கலச அபிஷேகம் நடைபெற்று எம்பெருமானுக்கு
வசந்தமண்டப விஷேடபூசைகள்
இடம்பெற்று,எம்பெருமான் வீதிவலம் வந்து
அடியார்களுக்கு பேரருள் புரிவார்.
...முகூர்த்த நிர்ணயம்...
சிவஸ்ரீ.ம.வேதாரணியக் குருக்கள்
(புலோலி மேற்கு முடிக்கொற்றாவத்தை
பிள்ளையார் கோவில் தர்மகத்தா,
பிரதம குருக்கள்,ஆலய வாஸ்த்து நிர்ணயர்)
...பிரதம குருக்கள்...
சிவஸ்ரீ.வை.இராஜேஸ்வரக் குருக்கள்
...ஆலய நித்திய குருக்கள்...
சிவஸ்ரீ.கு.கோகுலன் ஐயா
...ஆசியுரை...
சிவஸ்ரீ.வே.நித்தியானந்தக் குருக்கள்
(தம்புருவளை சித்திவினாயகர் ஆலய
பிரதம குருக்கள்)
...வாழ்த்துரை...
திரு.எஸ்.சிவசிறி அவர்கள்
(பிரதேச செயலர்-கரவெட்டி)
பிரதம குருக்கள்,ஆலய வாஸ்த்து நிர்ணயர்)
...பிரதம குருக்கள்...
சிவஸ்ரீ.வை.இராஜேஸ்வரக் குருக்கள்
(வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய
பிரதம குருக்கள்) ...ஆலய நித்திய குருக்கள்...
சிவஸ்ரீ.கு.கோகுலன் ஐயா
...ஆசியுரை...
சிவஸ்ரீ.வே.நித்தியானந்தக் குருக்கள்
(தம்புருவளை சித்திவினாயகர் ஆலய
பிரதம குருக்கள்)
...வாழ்த்துரை...
திரு.எஸ்.சிவசிறி அவர்கள்
(பிரதேச செயலர்-கரவெட்டி)
திரு.செ.ரூபகுமார் அவர்கள்
(கலாச்சார அபிவிருத்தி அலுவலர்-கரவெட்டி)
...கெளரவிப்பு நிகழ்வுகள்...
(கலாச்சார அபிவிருத்தி அலுவலர்-கரவெட்டி)
...கெளரவிப்பு நிகழ்வுகள்...
கெளரவிக்கப்படுபவகள்
முதலாவது
சிவஸ்ரீ.ம.வேதாரணியக் குருக்கள்
(வசந்தமண்டப நிர்ணயர்,முகூர்த்த நிர்ணயர்)
சிவஸ்ரீ.ம.வேதாரணியக் குருக்கள்
(வசந்தமண்டப நிர்ணயர்,முகூர்த்த நிர்ணயர்)
இரண்டாவது
சிற்ப சாகித்யன்
...பாராட்டுரை...
முதலாவது
திரு.சி.க.லோகநாதன்
(இளைப்பாறிய ஆசிரியர்,
வதிரி பூவர்கரை பிள்லையார் ஆலயத் தலைவர் )
இரண்டாவது
திரு.இ.இராஜேஸ்கண்ணன்
(யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் )
சிற்ப சாகித்யன்
தமிழ்நாடு ஸ்தபதி
திரு.க.புருஷோத்தமன் அவர்கள்
திரு.க.புருஷோத்தமன் அவர்கள்
...பாராட்டுரை...
முதலாவது
திரு.சி.க.லோகநாதன்
(இளைப்பாறிய ஆசிரியர்,
வதிரி பூவர்கரை பிள்லையார் ஆலயத் தலைவர் )
இரண்டாவது
திரு.இ.இராஜேஸ்கண்ணன்
(யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் )
...கலச அபிஷேக மலர் வெளியீட்டுரை...
கலாநிதி.அ.புஸ்பநாதன்
(துணைத்தலைவர்.முதுநிலை விரிவுரையாளர்,
பொருளியலும் முகமைத்துவமும்
வியாபாரக் கற்கைகள் பீடம்
யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாகம் )
...நன்றியுரை...
திரு.அ.விஜயநாதன்
(செயலாளர்
வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயம்)
அடியார்கள் அனைவரும் உரிய நேரத்தில் வருகை தந்து
வசந்தமண்டப கலச அபிஷேகத்தைக்கண்டு
எம்பெருமானின் பேரருளைப் பெற்றுய்யுமாறு
வேண்டுகிறோம்.
தலைவர் செயலாளர் பொருளாளர்
க.இராசதுரை