வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆடிமாதம் 18.07.2018 புதன் கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணிவரையுள்ள குரு சுப ஓரையில் துவஜாரோகனம் (கொடியேற்றம்) நிகழத் திருவருள் கூடியுள்ளது.அன்று முதல் பதினொரு தினங்கள் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்றன. பெரும் திரளான அடியார்கள் கலந்து இவ்விழாவை சிறப்பித்து எம்பெருமானின் அருட்கருணையை பெற்றனர்.அதன் சில முக்கிய பதிவுகள்